வழங்க அரசுக்கு

img

விபத்தில் சிக்கிய நூறு நாள் வேலை பணியாளர்கள்  நிவாரணத் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை பேச்சுவார்த்தையில் முடிவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்ப்பட்டி ஊராட்சிபாலசமுத்திரம் மக்கள் 40 பேர் நூறு நாள் வேலைத்திட்டத் தில் பணிபுரிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில்காயமடைந்தனர்.

;